மகாராஷ்டிராவில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தினால் 14 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த தாயும் போலீஸில் சிக்கியுள்ளார்.
அந்த 14 வயது சிறுமியின் தாய் தனது மகள் என்ன செய்கிறாள் எங்கே போகிறாய் என்றும் கண்காணிக்க வேண்டும் அப்படி கண்காணிக்காமல் விட்டால் இது போன்ற தவறுகள் நடக்கத்தான் செய்யும் எனவே மகளை கவனிக்காத தாய் மீதும் தவறு உள்ளது
அந்த 14 வயது சிறுமியின் தாய் தனது மகள் என்ன செய்கிறாள் எங்கே போகிறாய் என்றும் கண்காணிக்க வேண்டும் அப்படி கண்காணிக்காமல் விட்டால் இது போன்ற தவறுகள் நடக்கத்தான் செய்யும் எனவே மகளை கவனிக்காத தாய் மீதும் தவறு உள்ளது