Tag: சறமய

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே ...

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்… சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்,. உடந்தையாக தாய்!

மகாராஷ்டிராவில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏற்பட்ட பழக்கத்தினால் 14 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு உடந்தையாக இருந்த தாயும் போலீஸில் சிக்கியுள்ளார். .

Read more

சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்!

பஞ்சாப் மாநிலம், கபுர்தலா மாவட்டம், சுல்தான்பூரில் உ ள்ள ஜபோசுதார் கிராமத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளி தனது ...

Read more

பதைபதைத்த செய்தி- பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை முட்டி தள்ளிய பசுமாடு

சென்னை: பள்ளி முடிந்து தாயுடன் வீடு திரும்பிய சிறுமியை பசுமாடு ஒன்று முட்டித் தள்ளியது. இந்த விவகாரம் தொடர்பாக மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை மாடு ...

Read more

சிறுமியை மாடு முட்டிய சம்பவம்: ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் நேற்று (புதன்கிழமை) மாலை பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ...

Read more

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞருக்கு ஆயுள் சிறை: கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கறிஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (ஜூன் 27) தீர்ப்பளித்துள்ளது. கோவை பி.என்.புதூர், ...

Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சிறுமியை கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார்த்திகைபட்டி பகுதியை ...

Read more

விழுப்புரம் | சிறுமியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ(15). அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். 2020 மே 9-ம் தேதி ...

Read more

சிறுமியை திருமணம் செய்ய இருந்த கன்னியாகுமரி இளைஞர் போக்சோவில் கைது

கும்பகோணம்: சிறுமியை திருமணம் செய்ய இருந்த கன்னியாகுமரி இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கன்னியாகுமரி ஆரல்வால்மொழியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மகன் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.