Tag: இளஞர

குருபூஜைக்கு வந்த இளைஞர் காரிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

சிவகங்கை: மானாமதுரை அருகே ஏ.விளாக்குளத்தைச் சேர்ந்தவர் குமரேஸ்வரி. கணவர் கோவிந்தன் மரணமடைந்த நிலையில், தனது மகன் விக்ரமனுடன் (20) வசித்து வந்தார். டிப்ளமோ முடித்த விக்ரமன் தனியார் ...

Read more

தாயை திட்டியதால் கொலை : 5 பேர் கைது..

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயை திட்டியதால் கொலை செய்ததாக அவர்கள் போலீஸ் விசாரணையில் ...

Read more

முன்விரோதத்தில் இளைஞர் கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கலைவாணன் என்ற இளைஞரை, முன்விரோதம் காரணமாக பி.வி.காலனியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அவரது நண்பர்ராஜ் கடந்த 2017 செப்டம்பரில் கற்கள் ...

Read more

குடியாத்தம் சமோசா வியாபாரி கொலையில் இளைஞர் கைது

வேலூர்: குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ரத்தக் காயங்களுடன் ஆண் உடல் இருப்பதாக குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு அக்.13-ம் தேதி ...

Read more

சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் முறைகேடு: ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது

சென்னை: சுங்கத்துறை பணிகளுக்கான எழுத்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய வடமாநில இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ‘ப்ளூடூத்’ கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ...

Read more

கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: போலீஸில் உறவினர்கள் புகார்.

சிவகங்கை: மானாமதுரையில் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து அடித்த தால் உயிரிழந்ததாக உறவினர்கள் போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். மானாமதுரை அருகே அதி கரையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் பிரசாந்த் ...

Read more

சென்னை | வாடிக்கையாளர்போல் நுழைந்து நகைக்கடையில் திருடிய இளைஞர் கைது

சென்னை: வாடிக்கையாளர்போல் நுழைந்து பிரபல நகைக்கடையில் நகை திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகர், 2-வது அவென்யூ பகுதியில் பிரபலமான தனியார் நகைக்கடை இயங்கி ...

Read more

சென்னை பெண்ணிடம் அமெரிக்க மருத்துவர் என ஏமாற்றி ரூ.10.33 லட்சம் மோசடி: நைஜீரிய இளைஞர் கைது

சென்னை: திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்த சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.10.33 லட்சம் பறித்த நைஜீரிய இளைஞரை உத்தர பிரதேச மாநிலம் ...

Read more

சென்னை | முன்பகையில் இளைஞர் பார்வை பறிபோக காரணமானவருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: முன்பகையில் இளைஞரின் கண் பார்வை பறிபோக காரணமானவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை காசிமேடு ஜிஎம்பேட்டை வீட்டு ...

Read more

வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி வரவு: தஞ்சாவூர் இளைஞர் அதிர்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சாவூரை சேர்ந்த இளைஞரின் வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ...

Read more
Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.