Tag: இரநத

கர்நாடக அரசை கலாய்த்த துரைமுருகன்..! – தண்ணீர் வருமா? வராதா?

சென்னை: "தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுப்பதில், கர்நாடகாவில் இதுவரையில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி நாட்டுடன் மோதுவது போல ...

Read more

ரூ. ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்து மகா சபா சொத்துக்களை அறநிலையத் துறையிடம் இருந்து மீட்கப் போராட்டம் – மாநில தலைவர் அறிவிப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான இந்து மகா சபாவுக்கு சொந்தமான சொத்துக்களை, அறநிலையத் துறையினரிடமிருந்து மீட்டெடுக்க போராட்டம் நடைபெறவுள்ளதாக அகில பாரத இந்து மகா சபா ...

Read more

“ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் இருந்து தீ வரவில்லை” – சென்னை காவல் துறை

சென்னை: "ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில் பேரிகார்டு அருகே விழுந்து உடைந்ததுவிட்டதால், அதிலிருந்து தீ வரவில்லை” என்று சென்னை தெற்கு ...

Read more

சென்னை பனையூரில் அண்ணாமலை வீடு அருகே இருந்த பாஜக கொடிக் கம்பத்தை அகற்றியது போலீஸ்

பனையூர்: சென்னை அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை போலீஸார் நேற்று அதிகாலை அகற்றினர். இந்த சம்பவத்தின்போது போலீஸாருடன் ...

Read more

“பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் முதல்வர் ஸ்டாலினுக்கு அச்சம் வந்துவிட்டது” – இபிஎஸ் சாடல்

சேலம்: "பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுகிறது என்று கூறிய பிறகுதான், இஸ்லாமியர்கள் குறித்த நினைவே முதல்வர் ஸ்டாலினுக்கு வருகிறது. பாஜகவிலிருந்து அதிமுக விலகியது என்றவுடன், சிறுபான்மை ...

Read more

ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம்

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவற்றின் மூலம் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ...

Read more

மும்பை போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் துப்பாக்கி முனையில் கைது: மருத்துவமனையில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்தவர்

சென்னை: தலைமறைவாக இருந்த மும்பைபோதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் குறித்தும், அதன் பின்னணி குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி ...

Read more

இஸ்ரேலில் இருந்து இதுவரை 147 பேர் தமிழகம் வருகை.

சென்னை: இஸ்ரேலில் இருந்து இதுவரை 121 பேர் தமிழக அரசின் செலவிலும், 26 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் என 147 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர் என்று ...

Read more

சென்னை | ரூ.30 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பல் கைது

சென்னை: எழும்பூரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பலை தனிப்படை போலீஸார் ...

Read more

இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 49 தமிழர்கள் வருகை: அமைச்சர் வரவேற்பு

சென்னை: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 49 பேர் நேற்று தமிழகம் வந்தனர். சென்னை வந்தவர்களை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். இஸ்ரேல் ...

Read more
Page 1 of 7 1 2 7

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.