Tag: மலம

ஆவடி | செல்போன் செயலி மூலம் பகுதிநேர வேலை: இளைஞரிடம் மோசடி செய்த 3 பேர் கைது

ஆவடி: சென்னை பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (36). இவரது செல்போனில் உள்ள ஒரு செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து, அந்த ...

Read more

சென்னை | ரவுடி கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூர் பி.என்.கே.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்ற கிழங்கு சரவணன் (41). காவல் துறையின் ரவுடிகள் பட்டியலில் ஏ பிளஸ் வரிசையில் இருந்த இவர்மீது, ...

Read more

இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 49 தமிழர்கள் வருகை: அமைச்சர் வரவேற்பு

சென்னை: இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட மேலும் 49 பேர் நேற்று தமிழகம் வந்தனர். சென்னை வந்தவர்களை விமான நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார். இஸ்ரேல் ...

Read more

இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக மேலும் 28 தமிழர்கள் வருகை

சென்னை: இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக 28 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று வந்தனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து ...

Read more

பூசாரியே கோயில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் – சிசிடிவி காட்சி மூலம் அம்பலம்.

சேலம்: சேலம் ஓமலூர் அருகே கோயில் உண்டியல் பூட்டை உடைத்து பூசாரி திருடியது சிசிடிவி காட்சி மூலம் அம்பலமானது. இதையடுத்து, பூசாரியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். ...

Read more

நியோ மேக்ஸ் மோசடியில் பெண் இயக்குநர் உட்பட மேலும் 2 பேர் கைது

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் பெண் இயக்குநர் உட்பட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியோ-மேக்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் மதுரை உட்பட ...

Read more

மேலும் ஒரு கொலை வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது?

மதுரை: திருமங்கலம் அருகே ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்படுகிறார் என போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் ...

Read more

சமூக வலைதளம் மூலம் தமிழகத்துக்குள் ஊடுருவும் கேரள போலி லாட்டரி!

குமுளி: தமிழகத்தில் ஆன்லைன் மூலம் போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கேரள வியாபாரி களால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர். கேரள மாநிலத்தில் லாட்டரி சீட்டுகள் ...

Read more

காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது

சென்னை: காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக 5,414 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அனல், அணு, நீர் மற்றும் எரிவாயு மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ...

Read more

காஞ்சிபுரம் | தாயின் முகநூல் நட்பு மூலம் விபரீதம்; மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சிபுரம்: முகநூல் நட்பு மூலம் தாயிக்கு அறிமுகம் ஆன ஒருவர் அவரது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள ...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.