ஏற்கனவே நீதிமன்ற அறிவுறுத்தல் உள்ளதால் கைது செய்யப்பட்ட பின்னர் கே.சுதாகரன், இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சனி, ஞாயிறு (இன்றும், நாளையும்) ...
Read moreதிருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், `என்னுடைய மனைவி அறநிலையத்துறைக்குச் சொந்தமான கடை ஒன்றை நடத்திவருகிறார். அந்தக் கடையை காலிசெய்யச் சொல்லி, என்னுடைய மனைவியை அரை நிர்வாணமாக்கி ...
Read moreஇது தொடர்பாக மேல்பாதி ஊராட்சி மன்றத் தலைவர் மணிவேலிடம் விளக்கம் கேட்டோம். "நாங்கள் சொல்லும் ஆட்களைத்தான் பணியில் போட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. அவர்கள்தான் 10,000 ...
Read moreஇந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மல்யுத்த வீராங்கனைகள் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். வீராங்கனைகளுக்கு ஆதரவாக ...
Read moreகடந்த முறை குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் (பட்டியலினத்தைச் சேர்ந்தவர்) நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டிய போது அழைக்கப்படவில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற ...
Read moreஜார்கண்ட் மாநிலம், குந்தியில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாட்டில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ...
Read moreபா.ஜ.க-வின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்த அண்ணாதுரை என்பவர், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு புகார் ஒன்றை கோவை மாநகர ...
Read moreஅமெரிக்காவே அதிர்ந்துபோயுள்ளது. ஆம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் கொல்வதற்காகக் கடந்த ஆறு மாதங்களாக சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சதித் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக ...
Read more