Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கேரளா: காங்கிரஸ் மாநில தலைவர் கைது… 2 நாள் கறுப்புதினம் என அறிவித்த தலைவர்கள்! | Kerala congress president arrested by police in cheating case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
கேரளா: காங்கிரஸ் மாநில தலைவர் கைது... 2 நாள் கறுப்புதினம் என அறிவித்த தலைவர்கள்! | Kerala congress president arrested by police in cheating case
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஏற்கனவே நீதிமன்ற அறிவுறுத்தல் உள்ளதால் கைது செய்யப்பட்ட பின்னர் கே.சுதாகரன், இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மாநில தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து சனி, ஞாயிறு (இன்றும், நாளையும்) 2 தினங்கள் கறுப்பு தினமாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மாநில தலைவர் கே.சுதாகரன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சுதாகரன்

கைது செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.சுதாகரன்

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கே.சுதாகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எனக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த வழக்கு தகுதியானதா, தகுதியற்றதா என நீதிமன்றம் தீர்மானிக்கட்டும். எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இந்த வழக்கில் என்னை தண்டிக்க எந்த ஆதாரமும் போலீஸ் வசம் இல்லை என்பதை விசாரணையின்போதே தெரிந்துகொண்டேன். எனக்கு பயமோ, கவலையோ இல்லை. எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார்.

.

Tags: arrestedcasecheatingcongresskeralapolicepresidentஅறவததஎனகஙகரஸகதகரளகறபபதனமதலவர..தலவரகளநளமநல
Previous Post

மணிப்பூர் வன்முறை.. அமித்ஷா தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்.. முக்கிய முடிவு என்ன?

Next Post

Crime: பணமோசடி! ராப் பாடகர் தேவ் ஆனந்த் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது – வெளியான பகீர் தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Crime: பணமோசடி! ராப் பாடகர் தேவ் ஆனந்த் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது – வெளியான பகீர் தகவல்

Crime: பணமோசடி! ராப் பாடகர் தேவ் ஆனந்த் கடத்தல் தொடர்பாக 5 பேர் கைது - வெளியான பகீர் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In