Tag: ஒரவர

விழுப்புரம் : நாட்டு வெடிகுண்டு வீசிய ரவுடி : ஒருவர் படுகாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ரவுடியான இவர், அங்குள்ள பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து. கத்தியை காட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. ...

Read more

காஞ்சிபுரம் | தாயின் முகநூல் நட்பு மூலம் விபரீதம்; மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சிபுரம்: முகநூல் நட்பு மூலம் தாயிக்கு அறிமுகம் ஆன ஒருவர் அவரது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள ...

Read more

அம்மன் வீதி உலாவின்போது கூட்டத்தில் கார் புகுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை அருகே ஆடித்திருவிழா அம்மன் வீதியுலா கூட்டத்தில் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி சேக்குப்பேட்டை கவரை தெருவில் ஜெய விநாயகர் ...

Read more

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்பு – ஒருவர் கைது; பெண் தலைமறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள் நேற்று மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி அடுத்த ஆதவம்பாக்கத்தைச் சேர்ந்த காமாட்சி(28), ...

Read more

கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான மேலும் ஒருவர் புழல் சிறையில் அடைப்பு

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 16-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ...

Read more

கோவை கார் வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது NIA..!

    கோவை: கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த ...

Read more

ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதாக ரூ.35 லட்சம் பறிப்பு: மோசடி கும்பலில் மேலும் ஒருவர் கைது

ஈரோடு: தேனியைச் சேர்ந்த விவசாயியிடம் இருந்து, 2,000 ரூபாய் நோட்டுகளைத் தருவதாகக் கூறி, ரூ.35 லட்சம் மோசடி செய்த வழக்கில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரை போலீஸார் கைது ...

Read more

சென்னை | வீடு புகுந்து கொள்ளை: ஒருவர் கைது

சென்னை: சென்னை, அயனாவரம், பங்காரு தெருவைச் சேர்ந்தவர் மாரீஸ்வரன் (30). இவர்,நேற்று முன்தினம் அதிகாலை 1 மணியளவில் வீட்டில் இருந்தபோது, ஆட்டோவில் வந்த5 பேர் மாரீஸ்வரன் வீட்டுக்குள் ...

Read more

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல்: ஒருவர் கைது

ராமேசுவரம்: தமிழக கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான 4.23 லட்சம் மாத்திரைகளை, அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். தமிழக ...

Read more

பல்லடம் அருகே கல்குவாரியில் வெடி விபத்து: வட மாநில தொழிலாளி உயிரிழப்பு; ஒருவர் கவலைக்கிடம்

திருப்பூர்: பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூர் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.