தஞ்சை | சரக்கு வாகனத்துடன் 2,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூரில் கோழி மற்றும் மீன் பண்ணைகளுக்கு விற்பனை செய்வதற்காகக் கடத்தி வரப்பட்ட 2,350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ...
Read more


