செந்தில் பாலாஜி விவகாரத்தில் டெல்லியில் குட்டுப்பட்டாரா ஆளுநர்?!
இந்த சூழலில், செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருப்பதை காரணம்காட்டி அதிரடியாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்தியாவிலேயே ஒரு அமைச்சரை ஆளுநர் ...
Read moreஇந்த சூழலில், செந்தில் பாலாஜி மீது வழக்குகள் இருப்பதை காரணம்காட்டி அதிரடியாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்தியாவிலேயே ஒரு அமைச்சரை ஆளுநர் ...
Read moreவிருதுநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, காமராஜர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில், திராவிடர் கழக இயக்கத்தின் மாநிலத் ...
Read moreசுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிராமப்புறப் பள்ளிகளையும், அங்கு மாணவ-மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகளையும் ஆளுநர் தமிழிசை பார்வையிட்டார். திருக்கனூரை அடுத்த கொடாத்தூர் அரச ...
Read more`ஆளுநர் டெல்லியில் இருக்கட்டும்...செலவு மிச்சம்!’அவர் தமிழகம் என்றுதான் பேசுவேன், ’அண்ணா, பெரியாரைப் பேச மாட்டோம்’ என்றார். அதன்பின் தமிழக அரசு கொடுத்த பதிலடியால், தேநீர் விருந்து அழைப்பிதழில் ...
Read moreஅப்போது, ஆளுநராக இருந்தவர் விவசாயம், பதிவுத்துறை உள்ளிட்ட ஐந்து துறைகளை மட்டும் மூன்று அமைச்சர்களிடம் கொடுத்துவிட்டு, மற்றதை நான் கவனித்து கொள்கிறேன் என்று கூறி நிதித்துறை, நீதித்துறை, ...
Read moreசெந்தில் பாலாஜி - ஆளுநர் ஆர்.என்.ரவிஇது குறித்து ராஜ் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `முதல்வர் பரிந்துரையின்படி, செந்தில் பாலாஜி கவனித்துவந்த மின்சாரத்துறையை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கவும், ...
Read moreஅமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இலாகா மாற்றம் தொடர்பான தகவல்கள் தான் இப்போது ஹாட் ...
Read more``இரண்டாண்டு தி.மு.க ஆட்சியில் துரும்பைக்கூட அவர்கள் கிள்ளிப் போடவில்லை எனச் சொல்லிவிட முடியுமா... சாதனை விளக்கப் பொதுக்கூட்டமே நடத்தினார்களே...”``தி.மு.க எதுவுமே செய்யவில்லை என நாங்கள் சொல்லவில்லை. பலவற்றைச் ...
Read moreமுன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ...
Read more