Tag: ர.5

பல கோடி சொத்து அபகரிப்பு: மாமனாரை உள்ளே தள்ளிய மருமகள்..!

சென்னை: ரூ.5 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்ததாக மருமகள் அளித்த புகாரில் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த பெண் பாரதி (45). இவர் சென்னை ...

Read more

பழநி கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் ரூ.5 விலையேற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி

பழநி: பழநி முருகன் கோயிலில் அபிஷேக பஞ்சாமிர்தம் எவ்வித முன்னறிவிப்பின்றி திடீரென ரூ.5 விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி ...

Read more

சென்னை | வட்டியில்லா கடனாக ரூ.5 கோடி தருவதாக ரூ.1.40 கோடி பெற்று மோசடி செய்த 3 பேர் கைது

சென்னை: வட்டியில்லாக் கடனாக ரூ.5 கோடிபெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் நிறுவன அதிபரிடம் ரூ.1.40 கோடி பணம் பெற்று மோசடி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: திருநெல்வேலி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை சேனலின் செய்தி ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.5 ...

Read more

தமிழக மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் பொருள் கொள்ளை – தாக்குதலை தடுக்க வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நாகப்பட்டினம்: இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை ...

Read more

வியாபாரியை கத்தியால் தாக்கி 1 கிலோ தங்கம், ரூ.5 லட்சம் பறிப்பு: 3 பேர் கைது; 5 பேருக்கு போலீஸ் வலை

திருவள்ளூர்: சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சேஷாராம். நகை வியாபாரி. இவர் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கடைகளுக்கு நகைகள் விற்பனை செய்து வந்தார். வழக்கம் போல் ...

Read more

முதியவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

நாமக்கல்: கோவையைச் சேர்ந்த முதியவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை ...

Read more

சென்னை | தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி கையாடல்: தலைமறைவான ஊழியர் நண்பருடன் கைது

சென்னை: சென்னையில் தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடிகையாடல் செய்த ஊழியரை நண்பருடன் போலீஸார் கைது செய்தனர். சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ...

Read more

`ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், ரூ.5 கோடி கைமாறியிருக்கிறது!’ – சி.பி.ஐ விசாரணை கோரும் நாராயணசாமி | Former Puducherry Chief Minister Narayanasamy has alleged Smart City project

புதுச்சேரிஉயர் பதவியில் இருப்பவர்கள் இதைப் பெற்றிருக்கின்றனர். இந்த ஊழல் குறித்து உண்மைகள் வெளிவர வேண்டுமென்றால் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். இதில் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்திருக்கிறது. ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.