Tag: அரக

காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கரிமூட்டம்: விளாத்திகுளம் அருகே 250 ஆடுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

கோவில்பட்டி: விளாத்திகுளம் அருகே புதூர் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கரிமூட்டம் அடித்துச் செல்லப்பட்டது. கண்மாய் கரையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 250 ஆடுகளை தீயணைப்புத்துறையினர் ...

Read more

வத்திராயிருப்பு அருகே மினி பஸ் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். வத்திராயிருப்பில் இருந்து வ.புதுப்பட்டிக்கு திங்கள் ...

Read more

பல்லாவரம் அருகே அசுர வேகத்தில் சென்ற சொகுசு கார் மோதியதில் 7 பேர் படுகாயம்

பல்லாவரம்: சென்னை விமான நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் நேற்று அதிகாலை அசுர வேகத்தில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதியதில், பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் உள்ளிட்ட ...

Read more

ரேஷன் அரிசி கடத்தல் வேன் கவிழ்ந்து விபத்து: 3.5 டன் அரிசி பறிமுதல்; கும்மிடிப்பூண்டி அருகே ஓட்டுநர் கைது

கும்மிடிப்பூண்டி: சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சரக்கு வேன், கும்மிடிப்பூண்டி அருகே கவிழ்ந்தது. அதிலிருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்; ...

Read more

கூடலூர் அருகே வனத் துறையினரை தாக்க முயன்றதாக தோட்டக் காவலாளியை சுட்டுக் கொன்ற அதிகாரி

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் அருகே அரிவாளால் தாக்க முயன்ற தோட்டக் காவலாளியை வனத் துறை அதிகாரி சுட்டுக் கொன்றார். கூடலூர் அருகேயுள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ...

Read more

சிதம்பரம் அருகே பள்ளி வேன் பற்றி எரிந்து விபத்து – 14 மாணவர்கள் பத்திரமாக மீட்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலையில் சென்ற பள்ளி வேனில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக வேனில் இருந்த 14 மாணவர்கள் வெளியேறியதால் அனைவரும் ...

Read more

தாம்பரம் அருகே ரவுடி வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

பள்ளிக்கரணை: சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மதனகோபால் (எ) பல்லு மதன்(44), சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் பாஜகவில் சேர்ந்து சென்னை ...

Read more

வண்டலூர் அருகே வெடிகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை

வண்டலூர்: துக்க நிகழ்ச்சிக்காக வந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சுடுகாட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வண்டலூர் அருகே ...

Read more

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்து – 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று (அக்டோபர் 23) ...

Read more

சென்னை பனையூரில் அண்ணாமலை வீடு அருகே இருந்த பாஜக கொடிக் கம்பத்தை அகற்றியது போலீஸ்

பனையூர்: சென்னை அருகே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பாக நடப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை போலீஸார் நேற்று அதிகாலை அகற்றினர். இந்த சம்பவத்தின்போது போலீஸாருடன் ...

Read more
Page 1 of 14 1 2 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.