Tag: அரக

விழுப்புரம் அருகே வளவனூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வளவனூரில் ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதி கொலை செய்யப்பட்டது குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். வளவனூர் கே.எம்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராஜன்(68). இவரது ...

Read more

கோவை அருகே வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது: 105 பவுன் நகைகள் பறிமுதல்

கோவை: கோவை அருகே, வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கோவை ...

Read more

சிவகாசி அருகே பட்டாசு கடை, ஆலையில் வெடி விபத்துகள்: 12 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

சிவகாசி: சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் பட்டாசு பரிசுப் பெட்டி பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 தொழிலாளர்கள் உடல் கருகி ...

Read more

செங்கம் அருகே கார்-லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விழுப்புரம் ...

Read more

பரமத்தி வேலூர் அருகே 2000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே கொந்தளம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 2000 வாழை மரங்கள் மற்றும் 200 பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி ...

Read more

விழுப்புரத்தில் காந்திசிலை அருகே உள்ள வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். விழுப்புரம் காந்தி சிலை அருகே 4 மாடிகள் கொண்ட வணிக வளாகம் ...

Read more

உதிரும் கான்கிரீட் பூச்சு, வலுவிழந்த சுவர்கள்… – பர்கூர் அருகே தொகுப்பு வீடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் உதிரும் நிலையில், வலுவிழந்த தொகுப்பு வீடுகளில் அச்சத்துடன் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு புதிய வீடுகளை கட்டிக் கொடுக்க ...

Read more

ஆவடி அருகே பட்டப்பகலில் ரவுடி கொலை

ஆவடி: ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரண் என்கிற பச்சைக்கிளி (21). இவர் மீது ஜெ.ஜெ.நகர், மதுரவாயல், திருமுல்லைவாயல் ஆகிய காவல் ...

Read more

கார் மீது லாரி மோதி விபத்து: திருச்செங்கோடு இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: பல்லடம் அருகே லாரி மற்றும் கார் மோதிய விபத்தில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த நண்பர்கள் 3 பேர் உயிரிழந்தனர். நாமக்கல் - திருச்செங்கோட்டை சேர்ந்தவர்கள் பூபாபலன் (22), ...

Read more

செங்கல்பட்டில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு:- மருத்துவமனையில் அனுமதி

மதுராந்தகம்: படாளம் அருகே விசாரணைக்காக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் ...

Read more
Page 2 of 14 1 2 3 14

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.