உத்தரபிரதேச மாநிலம், கேரி காவல் நிலையப் பகுதியில் உள்ள புரா தத்து கிராமத்தை சேர்ந்தவர் பிரயாக்ராஜ். இவர், அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தனது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக பள்ளியில் சில மாணவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், மாணவர் பிரயாக்ராஜ் தனது சகோதரியுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். அப்போது, மாணவரின் சகோதரியை மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, தடுக்க முயன்ற மாணவரை மரக்கட்டையால் மண்டையில் அடித்தனர். இதில், மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய கும்பல் தப்பிச் சென்றது.


தனது தங்கைக்கு ஏற்படும் அவமானத்தை தடுக்கும் வகையில் எதிர்த்து போரா டி உயிரை விட்ட அந்த மாணவன் சிறந்த சகோதரன் சி றந்த மாணவன் ஒரு வீர இளைஞன் ஆவான் எதிராளிகளை எதிர்த்துப் போராடிய இவனே ஒரு வீர இளைஞன்