EPS காரை நோக்கி கல் வீசியதாக 2 பேர் கைது
ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் காரை நோக்கி கல் வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ...
Read moreராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் காரை நோக்கி கல் வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ...
Read moreஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்து ஏற்பட்டதில் பள்ளி மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். வத்திராயிருப்பில் இருந்து வ.புதுப்பட்டிக்கு திங்கள் ...
Read moreபல்லாவரம்: சென்னை விமான நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் நேற்று அதிகாலை அசுர வேகத்தில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதியதில், பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் உள்ளிட்ட ...
Read moreசென்னை: ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் 300 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க நவ. 20-ம் ...
Read moreசாத்தூர்: ராஜபாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு காரை சாத்தூரில் போலீஸார் மடக்கிப் பிடித்து 600 கிலோ குட்காவை பறிமுதல் ...
Read moreசென்னை: "கடந்த 12 நாட்களாக வேலை நிறுத்தம் மேற்கொண்ட ராமேஸ்வரம் மீனவர்கள், தங்களின் போராட்டத்தை முடித்துக் கொண்டு, நேற்றுதான் முதன்முறையாக மீன் பிடிக்கச் சென்றனர். அவ்வாறு சென்ற ...
Read moreசென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கற்கள், மதுபாட்டில்களை வீசிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என நிர்வாகிகளுக்கு மாநில ...
Read moreஆவடி: சென்னை பாடி, சத்யா நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (36). இவரது செல்போனில் உள்ள ஒரு செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் வந்துள்ளது. இதையடுத்து, அந்த ...
Read moreசென்னை: தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர். இன்று ஆய்வுப் பணியை ...
Read moreசென்னை: சென்னை அயனாவரம், தாகூர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர்அருண் (23). ரவுடியான இவர் மீது 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள்உள்ளன. இவர் கடந்த 25-ம் தேதி ...
Read more