Tag: பலயல

மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: குஜராத் மதரஸா ஆசிரியர் கைது

அகமதாபாத்: குஜராத்தில் மதரஸாவில் பயின்று வரும் 10 மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அப்பள்ளியின் ஆசிரியர் உட்பட இருவரைபோலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது: ...

Read more

வடமாநில சிறுமிக்கு பாலியல் தொல்லை: கயிறு தொழிற்சாலை உரிமையாளர் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதன்படி, கயிறு ...

Read more

பாலியல் புகாரில் ஆயுர்வேத கல்லூரி மருத்துவர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டாறில் தமிழக அரசின் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிமருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருக்கு, சக ...

Read more

பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை வழக்கு: கரூர் நர்சிங் கல்லூரி முதல்வர் ஜாமீன் தள்ளுபடி 

மதுரை: குளித்தலை நர்சிங் கல்லூரியில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கல்லூரி முதல்வர் மற்றும் விடுதி வார்டனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி ...

Read more

வேலைக்கார பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி மீது வழக்கு

திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காமன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (41). கணவர் இறந்த நிலையில், 2 மகன்களுடன் வசித்து வருகிறார். இவர், வறுமை காரணமாக கடந்த ...

Read more

”பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை” – முக்கொம்பு சம்பவம் குறித்த கவன ஈர்ப்புக்கு முதல்வர் விளக்கம்

சென்னை: "பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில், குறிப்பாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, இந்த அரசு கடுமையான நடவடிக்கை ...

Read more

செங்கல்பட்டு | சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

செங்கல்பட்டு: சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த சூசை என்பவர் மகன் லாரன்ஸ், கடந்த 2018-ம் ஆண்டு ஆக.27-ம் தேதி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை ...

Read more

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் நடவடிக்கை: கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை

கோவை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைத்தால் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல் ஆணையர் வே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். கோவை ...

Read more

முக்கொம்பு சுற்றுலா தலத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: எஸ்.ஐ. உட்பட 4 போலீஸார் கைது

திருச்சி: திருச்சி முக்கொம்பு சுற்றுலா தலத்துக்கு ஆண் நண்பருடன் வந்திருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, உதவி ஆய்வாளர் உள்ளிட்ட4 போலீஸார் கைது செய்யப்பட்டனர். ...

Read more

ம.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 6 ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை

போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 6 ஆட்டோ ஓட்டுநர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம் ...

Read more
Page 1 of 5 1 2 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.