Tag: தஙக

மகன் சாவில் சந்தேகம் : போலீசார் அலட்சியத்தால் விரக்தியில் தாய், தங்கை தற்கொலை..!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தோரிப்பள்ளி அருகேயுள்ளஉங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்வெங்கட்ராமப்பா (52). இவரது மனைவி மீனாட்சி(47), மகன் கிரி (23), மகள் காவ்யா (18). கடந்த ...

Read more

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை: பசும்பொன் நினைவிடம் நிர்வாகியிடம் அதிமுக சார்பில் தங்க கவசம் ஒப்படைப்பு

மதுரை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது குரு பூஜையை முன்னிட்டு 30-ம் தேதி தேவர் நினைவிடத்தில் குருபூஜை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி ...

Read more

சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்: ரயில்வே போலீஸார் விசாரணை

செங்கல்பட்டு: சோழன் விரைவு ரயிலில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூரில் இருந்து ...

Read more

ஈரோடு ஆடிட்டர் வீட்டில் நகை திருட்டு; ஆந்திராவை சேர்ந்த இளைஞர் கைது: 150 பவுன் தங்க நகைகள் பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் நகை திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆந்திராவைச் சேர்ந்தவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்தனர். ...

Read more

52 பவுன் தங்க நகைகள் மீட்பு: வேலூரில் திருட்டு வழக்கில் வங்கி ஊழியர் சிக்கியது எப்படி?

வேலூர்: வேலூரில் ஆசிரியை வீட்டில் நகைகளை திருடியதாக வங்கி ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். திருடிய நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. வேலூர் ...

Read more

நடிகை நவ்யா நாயருக்கு தங்க கொலுசு கொடுத்துள்ளார்: மும்பை ஐஆர்எஸ் அதிகாரி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் தகவல்

புதுடெல்லி: கடந்த 2011 முதல் 2020 ஆகஸ்ட் வரையில் சுங்கத் துறையில் இணை ஆணையராக இருந்தவர் சச்சின் சாவந்த். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரியான ...

Read more

ரூ.9 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல் – இளைஞர் கைது

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து இளைஞர் ஒருவரை கைது செய்தனர். இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் ...

Read more

தங்கை பாலியல் பலாத்காரம்… தடுத்த மாணவர் அடித்துக்கொலை… 5 பேர் கொண்ட கும்பல் கைது

உத்தரபிரதேச மாநிலம், கேரி காவல் நிலையப் பகுதியில் உள்ள புரா தத்து கிராமத்தை சேர்ந்தவர் பிரயாக்ராஜ். இவர், அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ...

Read more

கட்டுமானப் பணியில் கிடைத்த பிரிட்டிஷ் கால தங்க காசுகளை பறித்து சென்ற 4 போலீஸார்

இந்தூர்: கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் கண்டுபிடித்து பதுக்கிய தங்க காசு புதையலை, பறித்துச் சென்ற 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் ராம்கு பாய்தியா மற்றும் ...

Read more

அங்காளம்மன் கோயில் அருகே தங்கப்புதையல்! 450 தங்க காசுகள் கண்டெடுப்பு!

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சித்தேபள்ளி கிராமத்தில் அங்காளம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள மலையில் பாறாங்கல் ஒன்றின் அடியில் நேற்று தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டது.இதில் 450க்கும் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.