Tag: மணவர

குமரி மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தொடர்புடைய மாணவர் தலைமறைவு

நாகர்கோவில்: மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரத்தில் உடன் படித்த மாணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார். தூத்துக்குடி விடிசி நகரைச் சேர்ந்தவர் ...

Read more

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவரை தாக்கிய வழக்கில் சக மாணவர் கைது

சென்னை: கடற்கரை ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கிய வழக்கில் தொடர்புடைய அதே கல்லூரி 3-ம் ஆண்டு மாணவரை ரயில்வே போலீஸார் நேற்று கைது ...

Read more

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: பேராசிரியர், மாணவர், மாணவி மீது வழக்கு

நாகர்கோவில்: குலசேகரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் பேராசிரியர், சக மாணவர், மாணவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குலசேகரம் நாகக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ...

Read more

கடலூர் – ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை: போலீஸ் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்ல பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பிளஸ் 2 மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப் ...

Read more

மாணவர் செயல்பாடுகளை கண்காணிக்க அரசு பள்ளிகளில் ஒழுங்கு நடவடிக்கை குழு: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தலைமை ஆசிரியர்கள் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ...

Read more

புதுக்கோட்டையில் பிளஸ் 2 மாணவர் தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசுப் பள்ளி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள் இன்று (செப்.26) சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை அருகே விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ...

Read more

சாத்தூர் அருகே பள்ளி மாணவர் தற்கொலை முயற்சி: கஞ்சாவை பழக்கப்படுத்தியதாக 2 பேர் மீது வழக்கு

சாத்தூர்: சாத்தூர் அருகே கஞ்சா பழக்கத்தால் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ...

Read more

ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் – மாணவர்கள் மோதல்: 2 பேருக்கு கத்திக்குத்து; பிளஸ் 2 மாணவர் கைது

கோவில்பட்டி: ஓட்டப்பிடாரம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கத்தியால் தாக்கியதில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பிளஸ் 2 மாணவர் கைது ...

Read more

தங்கை பாலியல் பலாத்காரம்… தடுத்த மாணவர் அடித்துக்கொலை… 5 பேர் கொண்ட கும்பல் கைது

உத்தரபிரதேச மாநிலம், கேரி காவல் நிலையப் பகுதியில் உள்ள புரா தத்து கிராமத்தை சேர்ந்தவர் பிரயாக்ராஜ். இவர், அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ...

Read more

என்ன கொடுமையடா சாமி..மாணவரின் பாட்டி மீது தாக்குதல் – கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது @ கரூர்

  கரூர்: கரூர் அருகே பட்டியலின மாணவர், அவரது பாட்டியை தாக்கிய கல்லூரி, பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். கரூர் ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.