Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆவடி | கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 5 ஆண்டு தலைமறைவாக இருந்த இளைஞர் டெல்லியில் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 27, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஆவடி | கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 5 ஆண்டு தலைமறைவாக இருந்த இளைஞர் டெல்லியில் கைது
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஆவடி: சென்னை, கொரட்டூர் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் (52). தனியார் மருத்துவமனை ஊழியரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து கொரட்டூர் போலீஸார் நடத்திய விசாரணையில், சுவாமிதாஸுடன் இருந்த தவறான நட்பு காரணமாக, சுவாமிதாஸ் வீட்டின் பணிபெண்ணாக இருந்த லட்சுமி (32), தன் ஆண் நண்பர் முகமது இர்பான் (35) என்பவருடன் சேர்ந்து, சுவாமிதாஸை கொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, லட்சுமி,முகமதுஇர்பான் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சிறையில் இருந்து 2017 -ம் ஆண்டு பிணையில் வெளியே வந்தமுகமது இர்பான், லட்சுமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். அவர்களை பிடிக்க பூந்தமல்லி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

இதை தொடர்ந்து, கடந்த வாரம் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த லட்சுமியை கொரட்டூர் போலீஸார் கைதுசெய்தனர். லட்சுமி அளித்ததகவலின் அடிப்படையில், கொரட்டூர் போலீஸார் டெல்லிவிரைந்து, அங்கு முகமதுஇர்பானை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

.

Tags: ஆணடஆவடஆஜரகமலஇரநதஇளஞரகதகலடலலயலதடரபகதலமறவகநதமனறததலவழகக
Previous Post

TN Medical Admission : மருத்துவ மாணவர் சேர்க்கை – நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-tn medical admission medical student admission apply online from tomorrow

Next Post

‛‛சும்மா விடமாட்டேன்’’.. அவங்க எல்லாம் ஊழல்வாதிகள்! எதிர்க்கட்சியினரின் ஆலோசனையால் கொதித்த மோடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‛‛சும்மா விடமாட்டேன்’’.. அவங்க எல்லாம் ஊழல்வாதிகள்! எதிர்க்கட்சியினரின் ஆலோசனையால் கொதித்த மோடி

‛‛சும்மா விடமாட்டேன்’’.. அவங்க எல்லாம் ஊழல்வாதிகள்! எதிர்க்கட்சியினரின் ஆலோசனையால் கொதித்த மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In