Tag: தடரபக

தமிழக அரசால் பாஜகவினர் எதிர்கொள்ளும் தாக்குதல் புகார் தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட பாஜக குழு வருகை

சென்னை: தமிழக அரசால் பாஜகவினர் தாக்குதலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படும் விவகாரத்தை ஆய்வு செய்ய பாஜக தலைமையால் அமைக்கப்பட்ட குழுவினர் சென்னை வந்தனர். இன்று ஆய்வுப் பணியை ...

Read more

முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் – பழனிசாமி கடும் வாக்குவாதம்

சென்னை: முஸ்லிம் கைதிகள் முன்விடுதலை தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு முதல்வர் பதில் அளித்து பேசினார். அப்போது நடந்த ...

Read more

காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம்? – சட்டப்பேரவை கூட்டம் நாளை தொடங்குகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ...

Read more

காவிரி விவகாரம் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேநேரத்தில், முறைப்படி தமிழகத்துக்கு உண்டான நீரை கர்நாடகம் வழங்க ...

Read more

தமிழகத்தில் 26 இடங்களில் என்ஐஏ ரெய்டு – கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக சோதனை

சென்னை/கோவை/நெல்லை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் 26 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) நேற்று சோதனை மேற்கொண்டனர். கோவையில் கடந்த ஆண்டு ...

Read more

சென்னை | திருட்டு, செல்போன் பறிப்பு தொடர்பாக: சென்னையில் ஒரே வாரத்தில் 31 பேர் கைது

சென்னை: சென்னையில் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து ...

Read more

‘இண்டியா’ கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம் – முக்கிய முடிவுகள் தொடர்பாக பேசுகிறார்

சென்னை: ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மும்பை புறப்பட்டுச் செல்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்ட ...

Read more

மாணவர்களா?. மானங்கெட்டவர்களா.? பள்ளி வகுப்பறை பூட்டுகளில் மனிதக் கழிவை பூசிய பிளஸ்-2 மாணவர்கள் இருவர் கைது.. பிறகு விடுதலை!

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகேயுள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக் கதவுகளின் பூட்டுகளில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை பூசியிருந்தது குறித்து திருத்தணி டிஎஸ்பி ...

Read more

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டது தொடர்பாக ஆவடியில் காங்கிரஸ் நிர்வாகி துப்பாக்கியுடன் கைது

திருவள்ளூர்: மீஞ்சூரில் தொழிலதிபரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ...

Read more

கோரிக்கைகள் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சென்னை: பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தை நடத்தியது. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊக்க ஊதியம் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.