Tag: நதமனறததல

கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: முறையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சட்ட விதிகளை பின்பற்றியே கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ...

Read more

10 ஆண்டுகள் கிடப்பிலிருந்த லஞ்ச வழக்கு : நீதிமன்ற அதிரடியால் சரணடைந்த ஐ.ஜி..

கோவை: நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி. பிரமோத்குமார் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (அக்.27) சரணடைந்தார். திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு ...

Read more

கரோனா ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டதால் வாடகை, குத்தகை பாக்கி ரூ.136 கோடி தள்ளுபடி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்தது. இதன் காரணமாக கடந்த 2020 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலும், ...

Read more

அண்ணன் கொலைக்கு பழி தீர்த்த தம்பி: ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை: மதுரவாயலில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சென்னை மயிலாப்பூர் பி.என்.கே.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் என்ற கிழங்கு சரவணன்(41). காவல்துறையின் ரவுடிகள் ...

Read more

IPS பல்வீர்சிங் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது | விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

மதுரை: அம்பை காவல் நிலையத்தில் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் ...

Read more

‘திமுக ஃபைல்ஸ்’ கருத்தில் தவறு இல்லை: நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை விளக்கம்

சென்னை: திமுக ஃபைல்ஸ் குறித்த தன்னுடைய கருத்தில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி, டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ...

Read more

கோவை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு

கோவை: கோவை கணபதி வஉசி நகரைச் சேர்ந்தவர் நிதீஷ்குமார் (22). இவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. காந்திபுரம் 9-வது ...

Read more

“உச்ச நீதிமன்றத்தில் வாதாடி காவிரி நீரைப் பெறும் முயற்சிகளை அரசு மேற்கொள்ளும்” – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: கர்நாடகா அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் அளிக்க முடியாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருப்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. உச்சநீதிமன்றத்தில் வாதாடி, ...

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது?

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு ...

Read more

காவிரி மேலாண்மை வாரிய முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

புதுடெல்லி: ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12 வரையில், விநாடிக்கு 7,200 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால், அதைக் ...

Read more
Page 1 of 4 1 2 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.