
வேப்பூர்: வேப்பூர் அருகே சேப்பாக்கத்தில் கார் விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நாச்சியார்புரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் அஜித் (27) மற்றும் அவரது மனைவி மதுமிதா இருவரும் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய புதுகாரை சொந்த ஊரில் தனது பெற்றோர்கள் வீட்டில் நிறுத்தி வைப்பதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு தனது மனைவி, குழந்தை மற்றும் மாமியாருடன் தேனி நோக்கி பயணித்துள்ளனர்.


செய்தி பாதி தான் இருக்கு எங்க ஆக்சிடெண்ட் ஆச்சு ஓட்டுனது யாரு எந்த விவரமும் இல்லை