Tag: உளபட

தீவிர புயலாக வலுப்பெற்ற ‘ஹமூன்’ – சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள `ஹமூன்’ புயலானது தீவிர புயலாக வலுபெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

Read more

நாமக்கல் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் உரிமையாளர் உள்பட மூவர் கைது: சவர்மா-க்கு தடை – ஆட்சியர் உத்தரவு

நாமக்கல்: சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து துரித உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கைது ...

Read more

பெண் போலீஸை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தாய், மகன் உள்பட 3 பேர் கைது

கும்பகோணம்: பெண் போலீஸை பணி செய்யவிடாமல் தடுத்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தாய், மகள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் ...

Read more

வேப்பூர் அருகே கார் விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு

வேப்பூர்: வேப்பூர் அருகே சேப்பாக்கத்தில் கார் விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை அடுத்த நாச்சியார்புரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் அஜித் ...

Read more

நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

சென்னை: நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள ...

Read more

வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து வீட்டுக்கடன் பெற்று ரூ.1 கோடி மோசடி: சென்னையில் கணவன் – மனைவி உள்பட 3 பேர் கைது

சென்னை: போலி ஆவணங்கள் கொடுத்து, வங்கியில் வீட்டுக்கடன் பெற்று ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்ததாக கணவன், மனைவி உட்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ...

Read more

காஞ்சிபுரம் அருகே கார் டயர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், டயர் வெடித்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது ...

Read more

கோவை | விளம்பர பேனர் சரிந்து மூவர் உயிரிழந்த விவகாரம்: துணை ஒப்பந்ததாரர் உள்பட 2 பேர் கைது

கோவை: கோவை அருகே விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில், துணை ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை-அவிநாசி சாலையில், கருமத்தம்பட்டி ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.