Tag: in

நிதி நிறுவன மோசடி வழக்குகளில் விசிக கவுன்சிலர் உட்பட 10 பேர் கைது

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக, திருச்சி விசிக கவுன்சிலர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி. ...

Read more

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

சென்னை: தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதல்வர் ஸ்டாலின் ...

Read more

மே 28-ல் 234 தொகுதிகளில் மதிய உணவு: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் மே 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு ...

Read more

பழங்குடியினச் சமூகத்தில் பிறப்பது ஒரு தடையல்ல!

ஜார்கண்ட் மாநிலம், குந்தியில் மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்த பெண்கள் மாநாட்டில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ...

Read more

அண்ணாமலை மீது போலீஸில் புகாரளித்த பாஜக முன்னாள் நிர்வாகி! – என்ன காரணம்?

பா.ஜ.க-வின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராகப் பதவி வகித்த அண்ணாதுரை என்பவர், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு புகார் ஒன்றை கோவை மாநகர ...

Read more

சிவகங்கை காவல் நிலையத்தில் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை முயற்சி.. பின்னணியில் ஷாக் தகவல்.. என்ன நடந்தது?

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ ஜான் பிரிட்டோ தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் ...

Read more

உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதை.. அசத்தும் யோகி அரசு! விரைவில் ஆணையம் அமைக்க ஏற்பாடு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதையை அமைப்பது குறித்து ஆராய்வதற்கு ஆணையம் ஒன்றை அமைக்க உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.