Tag: வடட

அதிர்ச்சி… திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு! தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் டாஸ்மாக் கடை அருகே நடந்த மோதல் சம்பவத்தில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 4 பேரை கைது ...

Read more

தண்ணீராக ஓடிய சாம்பார், உப்பாய் உப்புமா… சமையலருக்கு டோஸ் விட்ட திமுக எம்எல்ஏ!

மானாமதுரை அருகே காலை உணவு திட்டத்திற்காக சமைக்கப்பட்ட உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் அதனைச் சமைத்த சமையலருக்கு எம்எல்ஏ தமிழரசி டோஸ் விட்டார். தமிழகம் முழுவதும் உள்ள ...

Read more

சீதா ராமன் அப்டேட்: சீதா விட்ட சவால்

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே ...

Read more

டார்ச்சர்.. இதுக்கும் மேல என்னால முடியாது.. மிளகாய் பொடி தூவி கணவரை சரமாரியாக வெட்டி கொன்ற மனைவி!

தேனியில் தினமும் குடித்து விட்டு டார்ச்சர் கொடுத்த கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read more

வைகை எக்ஸ்பிரஸ்-க்கு ‘பிறந்த நாள்’ – கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

மதுரை: மதுரை மட்டுமின்றி தென் மாவட்ட மக்கள், வணிகர்கள் பெரிதும் விரும்பி பயணிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 46-வது பிறந்த நாளையொட்டி, மதுரையில் ரயில் பயணிகள் கேக் ...

Read more

சந்தன மரம் வெட்டி கடத்திய இருவருக்கு வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பு

தருமபுரி: பட்டா நிலத்தில் இருந்து சந்தன மரம் வெட்டிக் கடத்திய இருவருக்கு தருமபுரி மாவட்ட வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது. தருமபுரி மாவட்டம் இண்டூர் காவல் ...

Read more

அண்ணன், தங்கைக்கு அரிவாள் வெட்டு – பள்ளியில் பிரச்சினையா?

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். ...

Read more

சலவைத் தொழிலாளியின் வீட்டை இடித்ததால்: EX.எம்எல்ஏ மீது வழக்கு பதிவு

திருப்பூர்: சலவைத் தொழிலாளியின் வீட்டை இரவோடு, இரவாக இடித்து அகற்றிய விவகாரத்தில், காங்கயம் முன்னாள் எம்எல்ஏ, நகராட்சி தலைவர் உட்பட 5-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு ...

Read more

3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை: அஞ்செட்டி அருகே 8 பேர் மீது வழக்குப் பதிவு

ஓசூர்: அஞ்செட்டி அருகே 3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அஞ்செட்டி அருகே ...

Read more

மத்திய பிரதேசத்தில் ரூ.60,000 கடனுக்காக மளிகை வியாபாரி வெட்டி கொலை

போபால்: மத்திய பிரதேசத்தில் ரூ.60,000 கடனுக்காக மளிகை வியாபாரியை அவரது உறவினரே வெட்டி கொன்றனர். இதுகுறித்து தலைமை காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்வேதா குப்தா கூறியதாவது: மத்திய ...

Read more
Page 2 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.