Tag: வடட

இலவச வேட்டி, சேலைக்குப் பதிலான நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும்: விடுதலை நாளில் புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி: அனைத்து பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வேட்டி சேலைக்குப் பதிலாக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி ரூ.500 வரும் தீபாவளி முதல் ரூ.1.000-ஆக உயர்த்தப்பட்டு அவரவர் ...

Read more

வண்டலூர் அருகே வெடிகுண்டு வீச்சு, அரிவாள் வெட்டு: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை

வண்டலூர்: துக்க நிகழ்ச்சிக்காக வந்த அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சுடுகாட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வண்டலூர் அருகே ...

Read more

வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு: கொத்தமங்களத்தில் 1,100 போலீஸார் பாதுகாப்பு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே விவசாய தோட்டத்தில் மர்ம நபர்கள் 2,250 வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்க்கப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ...

Read more

பரமத்தி வேலூர் அருகே 2000 வாழை மரங்கள் வெட்டி சாய்ப்பு: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே கொந்தளம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் நடவு செய்யப்பட்டிருந்த 2000 வாழை மரங்கள் மற்றும் 200 பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி ...

Read more

வணிகர்களுக்கான ‘சமாதான்’ திட்டம் அறிமுகம்: ரூ.50,000 வரை வரி, வட்டி, அபராதம் தள்ளுபடி – முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை: வணிகர்கள், நிறுவனங்கள் வணிகவரி நிலுவை தொகையை செலுத்த புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் கூடிய ‘சமாதான்’ திட்டத்தை சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ...

Read more

நவீன கால அவமதிப்பு | கந்து வட்டி கொடுமையின் உச்சம்..!

ஆண்டிபட்டி: கடனை செலுத்தவில்லை என்று ஒருவரின் வீட்டுச் சுவரில் நிதி நிறுவன ஊழியர்கள் எழுதிச் சென்றது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் க.விலக்கு ...

Read more

ஸ்ரீவில்லி.யில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் தலைமறைவு – 4 தனிப் படைகள் தேடுதல் வேட்டை

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை போலீஸார் 4 தனிப் படைகள் ...

Read more

கோவை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வந்த இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு

கோவை: கோவை கணபதி வஉசி நகரைச் சேர்ந்தவர் நிதீஷ்குமார் (22). இவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. காந்திபுரம் 9-வது ...

Read more

கும்மிடிப்பூண்டி | மின்சார ரயிலில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் பகுதியை சேர்ந்தவர் திலீப் (18). சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், ...

Read more

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உட்பட 4 பேர் வெட்டி கொலை: மது போதை கும்பல் தலைமறைவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நிலத்தில் அமர்ந்து மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை, போதை கும்பல் வெட்டி கொலை செய்த ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.