Tag: மயனற

செங்கல்பட்டில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு:- மருத்துவமனையில் அனுமதி

மதுராந்தகம்: படாளம் அருகே விசாரணைக்காக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி, போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றபோது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் ...

Read more

மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற ரவுடி: துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸார்

செங்கல்பட்டு: தமிழகத்தின் செங்கல்பட்டு - மாமண்டூர் அருகே காவல் துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடியான தணிகாவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் அவரது வலது கை ...

Read more

செய்யாறில் திருடப்பட்ட 2 ஐம்பொன் சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

சென்னை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (36). ரியல் எஸ்டேட் தொழில்செய்து வருகிறார். இந்நிலையில், இவர் பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை ரூ.2 கோடிக்கு விலை ...

Read more

சென்னையில் தனியார் வங்கி ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சத்தை பறிக்க முயன்ற ரவுடி கைது

சென்னை: தனியார் வங்கி ஊழியரை தாக்கி ரூ.1.87 லட்சத்தை பறிக்க முயன்ற ரவுடியை போலீஸார் கைது செய்தனர். சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் கிரி (51). இவர் ...

Read more

வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற பிளஸ் 2 மாணவர் உட்பட இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 இளைஞர்கள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார். ...

Read more

மலை உச்சியில் செல்ஃபி எடுக்க முயன்று கீழே விழுந்த தொழிலாளி: மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மலை உச்சியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற வடமாநில தொழிலாளி தவறி 30 அடி பள்ளத்தில் கீழே விழுந்தார். மூன்றரை மணி நேர போராட்டத்துக்குப் ...

Read more

திருக்கழுகுன்றம் அருகே கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுகுன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக, இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் மீட்கப்பட்ட நிலையில் 2 ...

Read more

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ. மீது வழக்கு @ ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமா பட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) மீது போலீஸார் வழக்குப் பதிவு ...

Read more

கேரளாவில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்ற 1,051 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் 

கோவை: கோவை போத்தனூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்பட்டு வந்த சந்தன மரங்கள் சமீபகாலமாக மர்மநபர்களால் தொடர்ந்து வெட்டிக் கடத்தப்பட்டு வந்தன. இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார்களும் அளிக்கப்பட்டன. ...

Read more

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர் சாலை விபத்தில் உயிரிழப்பு @ பொள்ளாச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பட்டப் பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இருவர், இரவு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.