தாழம்பூரில் மனைவி, குழந்தையை கொன்று தற்கொலைக்கு முயன்ற ஐடி ஊழியர் கைது
தாழம்பூர்: சேலம் மாவட்டம் குகை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் அரவிந்த் (32). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை ...
Read more




