வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற பிளஸ் 2 மாணவர் உட்பட இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு
மதுரை: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே வனப்பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 இளைஞர்கள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்தார். ...
Read more









