Tag: பலயல

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே ...

Read more

வடமாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள செங்கல்சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 30 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும், கீழப்பசலையைச் சேர்ந்த ஆதித்யா ...

Read more

செங்கல்பட்டு | சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தவருக்கு 7 ஆண்டு சிறை

செங்கல்பட்டு: கிண்டி அனைத்து மகளிர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த பிரபாகர் என்ற நபர் தன் வசிப்பிடம் அருகே ...

Read more

மாணவியிடம் பாலியல் சீண்டல்: இளைஞர் கைது

சென்னை: சென்னையில் ‘பைக் டாக்சி’ சேவை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை சூளைமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள தனது சகோதரரை பார்ப்பதற்கு ...

Read more

சென்னை | சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: சென்னை பெசன்ட் நகர் பகுதியில் சாலையோரமாக வசித்து வந்த தம்பதி, தங்களது 5 வயது மகள் மற்றும் மகனுடன் கடந்த 2021 செப்.11-ம் தேதி இரவில் ...

Read more

காஞ்சிபுரம் | தாயின் முகநூல் நட்பு மூலம் விபரீதம்; மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

காஞ்சிபுரம்: முகநூல் நட்பு மூலம் தாயிக்கு அறிமுகம் ஆன ஒருவர் அவரது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள ...

Read more

தங்கை பாலியல் பலாத்காரம்… தடுத்த மாணவர் அடித்துக்கொலை… 5 பேர் கொண்ட கும்பல் கைது

உத்தரபிரதேச மாநிலம், கேரி காவல் நிலையப் பகுதியில் உள்ள புரா தத்து கிராமத்தை சேர்ந்தவர் பிரயாக்ராஜ். இவர், அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். ...

Read more

மாற்றுத்திறன் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – விவசாயிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த விவசாயிக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. பென்னாகரத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் ...

Read more

நண்பரின் 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் டெல்லி அரசு அதிகாரி கைது

புதுடெல்லி: தனது நண்பரின் 16 வயது மகளை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், டெல்லி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த அரசு ...

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை: கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு @ பல்லடம்

திருப்பூர்: பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் பாலமுருகன் (51). இவர், அதே கல்லூரியில் படித்து வரும் மாணவிக்கு, ...

Read more
Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.