Tag: பர

இரு வேறு விபத்துகளில் 15 பேர் பலி; ஆபத்தாக மாறிய பக்கிரிப்பாளையம் நெடுஞ்சாலை – வேலூர் போலீஸ் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆபத்தாக மாறிய பக்கிரிப்பாளை யம் நெடுஞ்சாலையில் விபத்துகளை குறைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிஐஜி முத்துசாமி தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ...

Read more

தாயை திட்டியதால் கொலை : 5 பேர் கைது..

பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயை திட்டியதால் கொலை செய்ததாக அவர்கள் போலீஸ் விசாரணையில் ...

Read more

வண்டலூர் | ஊராட்சி மன்ற தலைவர் மகன் கொலை வழக்கில் 4 பேர் கைது

வண்டலூர்: வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலம் அதிமுக ஊராட்சி ...

Read more

திருவண்ணாமலை அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்து – 7 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு நேற்று (அக்டோபர் 23) ...

Read more

ஜார்க்கண்ட் | எருமை மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 16 வயது சிறுவனை 4 பேர் தாக்கியதில் உயிரிழப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் எருமை மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி உள்ளது. இதனால் 16 வயது சிறுவனை நான்கு பேர் தாக்கியதில் ...

Read more

குற்றாலம் மருத்துவர் வீட்டில் நகை திருடிய 3 பேர் கைது

தென்காசி: குற்றாலம் ராமாலயம் பகுதியைச் சேர்ந்தவர் கிரந்தர் சக்கரவர்த்தி (53). மருத்துவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். அப்போது, ...

Read more

கணவர் குடும்பத்தில் 5 பேரை விஷம் வைத்துக் கொன்ற வழக்கு: மனைவி உட்பட 2 பெண்களை கைது செய்தது போலீஸ்

நாக்பூர்: தாலியம் எனப்படும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து ஒரே குடும்பத்தில் 5 பேரைக் கொன்ற வழக்கில், 2 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் ...

Read more

ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலி: சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம்

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறை எதிரொலியாக நேற்று பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவற்றின் மூலம் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ...

Read more

மதுரை | திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது: 180 பவுன், ரூ.9 லட்சம் பறிமுதல்

மதுரை: கருப்பாயூரணி, சக்கிமங்கலம் பகுதியில் திறந்த வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். 180 பவுன், ரூ.9 லட்சம் ...

Read more

2004-ம் ஆண்டு 3 பேரை கொலை செய்து தலைமறைவான முன்னாள் கடற்படை வீரர் டெல்லியில் கைது

புதுடெல்லி: மூன்று பேரை கொலை செய்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பாலேஷ் குமார் (60) என்ற முன்னாள் கடற்படை வீரரை போலீஸார் கைது ...

Read more
Page 2 of 23 1 2 3 23

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.