Tag: பணயட

தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும், செங்கல்பட்டு சார் ...

Read more

நெல்லை இளம்பெண் கொலையில் சிறுவன் கைது..

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 4-வது நாளாக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ...

Read more

கைதியின் மனைவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்த சேலம் சிறை காவலர் பணியிடை நீக்கம்

சேலம்: திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரின் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த சேலம் மத்திய சிறை காவலர் விஜயகாந்த் பணியிடை நீக்கம் ...

Read more

இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு: மாம்பலம் போலீஸார் இருவர் பணியிட மாற்றம்..

சென்னை: இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாம்பலம் காவல் நிலைய போலீஸார் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை ...

Read more

சந்துக் கடையில் தடையின்றி மதுபானம் விற்பனை – துணையாக இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் 7 பேர் பணியிடை நீக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சந்துக் கடையில் தடையின்றி மதுபானம் விற்பனைக்கு துணையாக இருந்த டாஸ்மாக் பணியாளர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை ...

Read more

சர்ச்சைக்குரிய ஆடியோ: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

சென்னை: சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் பி.ராஜேந்திரன். இவரது நண்பர்கள் இணைந்து, வாட்ஸ்-அப் குழு வைத்துள்ளனர். அண்மையில் இந்தக் குழுவில்,ஒருவர் குறிப்பிட்ட ...

Read more

மது விற்பனையாளரிடம் ரூ.1,000 மாமுல் பெற்ற உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

திருப்பத்தூர்: மதுவை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரிடம் கைபேசியில் பணம் கேட்ட உளவுத்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருப்பத்தூரைச் சேர்ந்த ரங்கநாதன் (59) என்பவர் காவல் ...

Read more

ஆயுதப்படை பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவலர் பணியிடை நீக்கம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப் படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வரும் 22 வயதுடைய பெண் ஒருவர், பணி நிமித்தமாக கடந்த 18-ம் தேதி தஞ்சாவூர் சென்றுவிட்டு, ...

Read more

மீன்வள கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் – தேர்வு கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.