Tag: தவ

அடுத்த 8 மாதங்களுக்கு அதிக கவனம் தேவை: அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: "அடுத்து வரும் ஏழு, எட்டு மாதங்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய காலம்" என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம், ...

Read more

ஸ்டூடியோவில் அடிதடி சண்டை போட்ட யேசுதாஸ் – துண்ட காணோம்னு ஹார்மோனியத்த தூக்கிட்டு ஓடிய தேவா!

கானாப்பாடலுக்கு என்று மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் தேவா. தேவா இசையமைத்த பாடல்கள் மிகவும் ரசிக்க கூடிய வகையில் இருக்கும். நிறைய பேர் அவர் பாடல்களை இளையராஜாவின் இசை ...

Read more

டார்ச்சர்.. இதுக்கும் மேல என்னால முடியாது.. மிளகாய் பொடி தூவி கணவரை சரமாரியாக வெட்டி கொன்ற மனைவி!

தேனியில் தினமும் குடித்து விட்டு டார்ச்சர் கொடுத்த கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read more

தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ. 25 கோடி மதிப்பில் திருப்பணிகளை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், ...

Read more

நெஞ்சைப் பதறச்செய்கிறது; பள்ளிக் கல்வித்துறை கண்காணிப்பு தேவை: டிடிவி தினகரன்

சென்னை: நாங்குநேரியில் அண்ணன், தங்கையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் நெஞ்சைப் பதறச் செய்வதாக அமமுக பொதுச் செயலாளர் ...

Read more

தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, ...

Read more

தமிழகத்தில் இனி சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் முன் அனுமதி தேவை: தமிழக அரசு அதிரடி

சென்னை: சிலவகை வழக்குகளுக்கென சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதன்படி மத்திய புலனாய்வுத் துறை, தமிழத்தில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, ...

Read more

Tamil News Live Today: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு – மலர் தூவி வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்!

மேட்டூரில் தண்ணீர் திறப்பு..!மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இன்று தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவி வரவேற்றார். உடன் அமைச்சர் ...

Read more

வேலூர் – சத்துவாச்சேரி ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் விசாரணை தேவை: தினகரன்

சென்னை: “கடந்த 2 ஆண்டுகளில் வேலூர் ஆவினில் பல கோடி மதிப்புள்ள பால் திருட்டு அதிர்ச்சி அளிக்கிறது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.