Tag: சறவன

ஜார்க்கண்ட் | எருமை மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: 16 வயது சிறுவனை 4 பேர் தாக்கியதில் உயிரிழப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் எருமை மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி உள்ளது. இதனால் 16 வயது சிறுவனை நான்கு பேர் தாக்கியதில் ...

Read more

கோவை அருகே பள்ளி வளாகத்தில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை: கோவை அருகே பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தார். சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சு.முத்துசாமி, ...

Read more

நெல்லை இளம்பெண் கொலையில் சிறுவன் கைது..

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 4-வது நாளாக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ...

Read more

வடமாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள செங்கல்சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 30 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும், கீழப்பசலையைச் சேர்ந்த ஆதித்யா ...

Read more

ரயில் பயணிகளிடம் செல்போன்கள் திருட்டு – சிறுவன் கைது

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கியரயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன் திருட்டுசம்பவம் அடிக்கடி நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க ரயில்வே கூடுதல் ...

Read more

தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் போக்ஸோவில் கைது

தருமபுரி: தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலையான சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கிருஷ்ணாபுரம் ...

Read more

தருமபுரி சம்பவத்தில் திருப்பம்: 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை செய்ததாக இளைஞர் கைது

தருமபுரி: தருமபுரி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு ...

Read more

தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலை – முன்விரோதம் காரணமா என போலீஸ் விசாரணை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மாயமான சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் புழுதிகரை அடுத்த காட்டம்பட்டி கிராமத்தைச் ...

Read more

கோவை | சிறுவனை கொன்றதாக உறவுக்கார பெண் கைது

கோவை: கோவை அருகே, 7 வயது சிறுவனை கொன்றதாக உறவுக்கார பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (28). இவரது மனைவி ...

Read more

வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழப்பு – மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தோப்புலகுண்டா ஜடான்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.