Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரயில் பயணிகளிடம் செல்போன்கள் திருட்டு – சிறுவன் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
விமானம் மூலமாக சென்னைக்கு வந்து ரயில் பயணிகளிடம் செல்போன்கள் திருட்டு: மேற்கு வங்க இளைஞர், சிறுவன் கைது
7
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கியரயில் நிலையங்களில் பயணிகளிடம் செல்போன் திருட்டுசம்பவம் அடிக்கடி நடைபெறுவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க ரயில்வே கூடுதல் டிஜிபி வனிதா உத்தரவிட்டார். ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில், ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில், சிறுவன் உட்பட 2 பேர் சுற்றித் திரிவதை சிசிடிவி கேமரா மூலமாக, ரயில்வே போலீஸார் கண்டனர். இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரித்தபோது, இவர்களில் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனில் குமார் நோனியா(23) என்பதும், மற்றொரு நபர் சிறுவன் என்பதும் தெரியவந்தது.

மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து கடந்த 20-ம் தேதி விமானத்தில் சென்னைக்கு வந்துதங்கி, பல ரயில் நிலையங்களில் செல்போன்களை திருடி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் ரயில்களில் திருடிய 22 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனில்குமார் நோனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பிடிபட்ட சிறுவன் கெல்லீஸில் உள்ள கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டார்.

செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்த தனிப்படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

.

Tags: இளஞரகதசலபனகளசறவனசனனககதரடடபயணகளடமமலமகமறகரயலவஙகவநதவமனம
Previous Post

கேரளா போலீஸ் ஸ்டேசனில் கோழிக்கறி சமையல்.. ரசித்து ருசித்து ஊட்டி விட்ட காவலர்கள்.. ஐஜி நோட்டீஸ்

Next Post

புன்னகை வழியாக அவர் என்றும் நிலைத்திருப்பார்.. வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புன்னகை வழியாக அவர் என்றும் நிலைத்திருப்பார்.. வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

புன்னகை வழியாக அவர் என்றும் நிலைத்திருப்பார்.. வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In