Tag: கழநதகள

ஆதரவற்ற குழந்தைகள் தீபாவளி கொண்டாடுவதற்கு 7 ஆண்டுகளாக புத்தாடை வழங்கி வரும் திமுக எம்எல்ஏ

ராஜபாளையம்: ராஜபாளையம் பகுதியில் காப்பகங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு, திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன் தொடர்ந்து 7 ஆண்டுகளாக புத்தாடை எடுத்துக் கொடுத்து அவர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார். ...

Read more

அரசின் அலட்சியத்தால் டெங்கு காய்ச்சலுக்கு குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்: இபிஎஸ் சாடல்

சென்னை: "சுகாதாரத் துறையை கையில் வைத்துள்ள அமைச்சரின் மெத்தனப் போக்கு, அலட்சியத்தாலும், துறை பற்றிய புரிதல் இல்லாததாலும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்து, உயிரிழக்கும் ...

Read more

ஓடி விளையாடு பாப்பா.. ஒரு ஊசி போட்டுக்க பாப்பா..! – தடுப்பூசி போட வரும் குழந்தைகளை ஈர்க்கும் பூந்தமல்லி சமுதாய நல மையம்

பூந்தமல்லி: தடுப்பூசி செலுத்தும் குழந்தைகள் வலியை மறந்து ஓடியாடி விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள், செல்ஃபி கார்னர், உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு காணொலி காட்சிகளை ஒளிப்பரப்பும் ...

Read more

பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க முன்னுரிமை: மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி உறுதி

மதுரை: மதுரை சரக டிஐஜியாக ஆர்.வி. ரம்யா பாரதி நேற்று அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை சரகத்துக்கு உட்பட்ட மதுரை, ...

Read more

அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகள் மீட்பு – ஒருவர் கைது; பெண் தலைமறைவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட இரு குழந்தைகள் நேற்று மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கச்சேரி அடுத்த ஆதவம்பாக்கத்தைச் சேர்ந்த காமாட்சி(28), ...

Read more

காஞ்சிபுரத்தில் காணாமல்போன இரு குழந்தைகள் மீட்பு: கடத்திய கும்பலை பிடிக்க தீவிரம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மாயமான இரண்டு குழந்தைகளை போலீஸார் வாலாஜாபாத் அருகே மீட்டனர். குழந்தைகளைக் கடத்திய பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ...

Read more

திருக்கழுகுன்றம் அருகே கிணற்றில் வீசி 2 குழந்தைகள் கொலை: தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுகுன்றம் அருகே குடும்ப தகராறு காரணமாக, இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் அவர் மீட்கப்பட்ட நிலையில் 2 ...

Read more

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 18 வயது நிரம்பிய குழந்தைகள் முதிர்வுத் தொகை பெற அழைப்பு

சென்னை: முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள 18 வயது நிரம்பிய பெண் குழந்தைகள், முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு சமூக நலத்துறையின் ஆணையர் ...

Read more

காஞ்சிபுரம் அருகே கார் டயர் வெடித்து 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை நோக்கி சென்ற கார், டயர் வெடித்து சாலையோரம் நின்றிருந்த லாரியின் மீது ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.