ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3 எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3இன்று விண்ணில் பாயும் சந்திரயான்-3 ஆகஸ்ட் 23-ல் நிலவில் கால் பதிக்கும்3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் சென்றடையும் சந்திரயான்-3நிலவின் தென்பகுதியில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும்சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்ததை பெருந்திரளாக பொதுமக்கள் பார்வையிட்டனர்.

