Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“2026-க்குப் பின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்”- குலாம் நபி ஆசாத்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
"2026-க்குப் பின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்"- குலாம் நபி ஆசாத் |After 2026 the parliamentary seats will need to be augmented, says ghulam nabi azad
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதிய நாடாளுமன்றத்தை சாவர்க்கர் பிறந்தநாளான மே 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைப்பார் என்ற அறிவிப்பு வெளியான நாள்முதல் எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து, ஏன் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை, சாவர்க்கர் பிறந்தநாளில் எதற்கு, மோடி திறக்கக் கூடாது என இதைச்சுற்றியே பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்துவந்தன. இன்றுகூட, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

இதுவொருபக்கமிருக்க, புதிய நாடாளுமன்ற அவையில் செங்கோல் நிறுவப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்று தனிக் கட்சித் தொடங்கிய ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், `2026-க்குப் பிறகு மக்கள்தொகை வளர்ச்சியைக் கணக்கிட்டு நாடாளுமன்ற இடங்களை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

.

Tags: 2026ககபaugmentedazadghulamnabiparliamentaryseatsஅதகரககஆசதஇடஙகளகணககடடகலமநடளமனறநபபனமககளதகயகவணடம
Previous Post

கொடைக்கானல் அருகே கடமான் வேட்டை:  மூன்று பேர் கைது 

Next Post

சிவகங்கை | 15 சட்டவிரோத பார்கள் மூடல்: திறந்தவெளியில் மது விற்ற 19 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிவகங்கை | 15 சட்டவிரோத பார்கள் மூடல்: திறந்தவெளியில் மது விற்ற 19 பேர் கைது

சிவகங்கை | 15 சட்டவிரோத பார்கள் மூடல்: திறந்தவெளியில் மது விற்ற 19 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In