Tag: வணடம

”தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ...

Read more

“சமூக நீதியை பேசும் திமுக அரசு கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – அன்புமணி

ராணிப்பேட்டை: “சமூக நீதியை பேசும் திமுக அரசு தமிழகத்தில் கட்டாயம் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை பாமக ...

Read more

ஆளுநர் மாளிகை சம்பவம் | “தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்” – அண்ணாமலை

ஈரோடு: “ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைப் பார்க்கும்போது, தமிழகத்தை இனி ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது” என பாஜக ...

Read more

நந்தம்பாக்கத்தில் ரூ.308 கோடியில் கட்டப்படும் மாநாட்டு அரங்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை செயலர்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரூ.308.75 கோடியில் கட்டப்படும் கூடுதல் கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்க கட்டிட கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடிக்க தலைமைச் செயலர் ...

Read more

சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளைத் தொடங்க சிறப்புத் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்: முதல்வருக்கு விவசாய சங்கம் கடிதம்

சென்னை: சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகளைத் தொடங்குவதற்கு உதவும் வகையில் சிறப்புத் திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது ...

Read more

புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்ட வேண்டும்: பாமகவினருக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: "தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 9-ம் நாள் வரை புதிய வாக்காளர்களை ...

Read more

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் ...

Read more

“சமூக நீதியை நிலைநாட்ட சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: “இந்தியாவில் சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட, சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து ...

Read more

“விவசாயம் செய்ய முடியாவிட்டால் பிச்சைதான் எடுக்க வேண்டும்” – மதுரை ஆட்சியரிடம் ஆதங்கப்பட்ட விவசாயிகள்

மதுரை: ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஒரு போக விவசாயிகள், இரு போக விவசாயிகள் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டதால் கூச்சல் ஏற்பட்டது. மதுரை மாவட்ட ...

Read more

சாதிவாரி கணக்கெடுப்பை விரைவாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: "சமூகநீதி மண் என்று போற்றப்படும் தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், சமூக, பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கி விடும். எனவே, தமிழகத்தில் சாதிவாரி ...

Read more
Page 1 of 9 1 2 9

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.