Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை | உத்தர பிரதேசத்தில் இருந்து துப்பாக்கி கடத்தி விற்றதாக 5 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 15, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | உத்தர பிரதேசத்தில் இருந்து துப்பாக்கி கடத்தி விற்றதாக 5 பேர் கைது
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ்(32). இவரது வீட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ரெட்டேரி சந்திப்பு அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற யோகேஷை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து, அதை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில், யோகேஷ் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற படங்கள்இருந்தன. இதுகுறித்து விசாரித்தபோது, உத்தர பிரதேசத்தில் இருந்து துப்பாக்கி வாங்கியதாகவும், அதை கொளத்தூர் பூம்புகார் நகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அபுதாஹீர்(42) என்பவருக்கு விற்றதாகவும் யோகேஷ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் இருந்து சென்னைக்கு துப்பாக்கி கடத்தி வந்து

விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டோர்.

இதையடுத்து அபுதாஹீர் வீட்டில் இருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த கொளத்தூர் சையது சப்ராஸ் நவாஸ்(41), புழல் ரஹமதுல்லா(31) மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முக்தார் ஆகியோரையும் கைது செய்து, 20 மது பாட்டில்கள், 6 செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீஸார், தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

.

Tags: இரநதஉததரகடததகதசனனதபபககபரபரதசததலவறறதக
Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 6-வது முறையாக நீட்டிப்பு: செப்.29 வரை காவலை நீட்டித்து உத்தரவு

Next Post

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும்: மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும்: மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும்: மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In