Tag: கடதத

சென்னை | மது வாங்க கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு ரவுடியை காரில் கடத்திய 5 பேர் கும்பல் கைது

சென்னை: சென்னை அயனாவரம், தாகூர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர்அருண் (23). ரவுடியான இவர் மீது 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள்உள்ளன. இவர் கடந்த 25-ம் தேதி ...

Read more

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை: திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள குன்னவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் என்கிற பாலன்(23). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே ...

Read more

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் கிடைத்த துப்பாக்கி குண்டுகள் – எஸ்பி விசாரணை

கடலூர்: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் இறால் பிடிக்க சென்ற சிறுவர்களிடம் போலீஸார் மற்றும் தனியார் பயன்படுத்தும் துப்பாக்கிகளின் குண்டுகள் கிடைத்தன. சிறுவர்களை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை ...

Read more

சென்னை | உத்தர பிரதேசத்தில் இருந்து துப்பாக்கி கடத்தி விற்றதாக 5 பேர் கைது

சென்னை: சென்னை புழல் காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ்(32). இவரது வீட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீஸார், அவரைத் தேடி வந்தனர். ...

Read more

கைதியின் மனைவிக்கு செல்போனில் தொல்லை கொடுத்த சேலம் சிறை காவலர் பணியிடை நீக்கம்

சேலம்: திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரின் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த சேலம் மத்திய சிறை காவலர் விஜயகாந்த் பணியிடை நீக்கம் ...

Read more

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விநியோகம் – இலங்கை நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேர் கைது

தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கையைச் சேர்ந்த நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 228 ...

Read more

மேயரிடம் தவழ்ந்து வந்த மனு கொடுத்த மாற்றுத்திறனாளி: நாற்காலி வசதி ஏற்படுத்தப்படுமா?

மதுரை: மதுரையில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளி ஒருவர் தவழ்ந்து வந்து மனு கொடுத்தார். மதுரை மாநகராட்சி 3வது மண்டலம் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் ...

Read more

சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியாருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

கோவிலுக்கு வரும் சிறுமிகளுக்கு சாமியார் வேடமணிந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் (52) ...

Read more

அதிர்ச்சி… ஆல் அவுட் குடித்த 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்!

சென்னை அருகே உள்ள மணலி மாத்தூரில் வீட்டில் கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் ஆல் அவுட் திரவத்தை எடுத்து குடித்த இரண்டு வயது குழந்தை லட்சுமி உயிரிழந்துள்ளது. ஸ்விட்ச் ...

Read more

கட்டுமானப் பணியில் கிடைத்த பிரிட்டிஷ் கால தங்க காசுகளை பறித்து சென்ற 4 போலீஸார்

இந்தூர்: கட்டுமான பணியின் போது தொழிலாளர்கள் கண்டுபிடித்து பதுக்கிய தங்க காசு புதையலை, பறித்துச் சென்ற 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் ராம்கு பாய்தியா மற்றும் ...

Read more
Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.