Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழகத்தைக் காப்பாற்றிவிட்டோம்… இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்… திருவாரூரில் முதல்வர் பேச்சு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 27, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
தமிழகத்தைக் காப்பாற்றிவிட்டோம்... வரும் தேர்தல் வென்று இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும்... திருவாரூரில் முதல்வர் பேச்சு!
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பாராளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை துவக்கி விட்டதாக திருவாரூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நாகபட்டினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் செல்வராஜ். இவரது இல்ல திருமண விழா திருவாரூரில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர், ’’வரும் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் தொடங்கி விட்டேன். தமிழகத்தினை காப்பாற்றி விட்டோம். வரும் தேர்தலில் வெல்வதன் மூலம் இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும்.

வரும் மக்களவை தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான கூட்டணி தொடரும். இதை உறுதியாக இந்த விழாவில் அறிவிக்கிறேன். நாகை எம்.பி செல்வராஜ், விவசாயிகளுக்காக 50 இடங்களில் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்.

பாஜக ஆட்சியில் 7 விதமான ஊழல்கள் நடந்துள்ளதாக ஜி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் பாஜக மீதான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்நிலையில் ஊழல் குறித்து பேச பிரதமர் மோடிக்கு தகுதி இருக்கிறதா என கேட்கிறேன். மும்பையில் கூட உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்தியவின் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.

.

Tags: இநதயவககபபறறகபபறறவடடம..தமழகததகதரதலதரவரரலபசசமதலவரவணடமவரம.வனற
Previous Post

பாத யாத்திரையில் ஆளும் கட்சி தொண்டர்கள் கொலைவெறி தாக்குதல்! போலீஸார் தடியடி!

Next Post

வெறும் 2,550 ரூபாய்க்கு ஐபோன் 14 – இதைவிட தள்ளுபடி இனி கிடைக்காது மக்களே

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெறும் 2,550 ரூபாய்க்கு ஐபோன் 14 - இதைவிட தள்ளுபடி இனி கிடைக்காது மக்களே

வெறும் 2,550 ரூபாய்க்கு ஐபோன் 14 - இதைவிட தள்ளுபடி இனி கிடைக்காது மக்களே

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    முதலில் தாங்கள் தேர்தலில் கூறிய வாக்குறுதியான தமிழக மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்து மாணவர்களின் நலனை காப்பாற்ற வேண்டுகிறேன் பின்னர் இந்தியாவை காப்பாற்றலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In