Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது @ கோவை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வாடகைக்கு வீடு கேட்பது போல நடித்து திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் கைது @ கோவை
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவை: கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை வீதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (60). பால் வியாபாரி. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவரது வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் தொகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

புகாரின் பேரில் சிங்கா நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரு பெண் சதா சிவம் வீட்டுக்குள் நுழைவது தெரியவந்தது. விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் வெங்கமேட்டைச் சேர்ந்த தர்ம ராஜ் மனைவி ரமணி (33) என்பதும், கோவை கணபதியைச் சேர்ந்த வினையா (33) என்பவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இருவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் கூறும்போது, ‘‘ரமணியின் கணவர் உயிரிழந்து விட்டார். 2 குழந்தைகள் உள்ளனர். ரமணி, திருட்டு வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்த போது, வினையா என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், வாடகைக்கு வீடு கேட்கச் செல்வது போலவும், உறவினர் வீட்டை தேடி வந்தது போலவும் நடித்து பூட்டப் பட்டிருக்கும் வீடுகளை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். ரமணி மீது திருப்பூர், கரூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகிறோம்’’ என்றனர்.

.

Tags: இரஈடபடடகடபதகதகவதரடடலநடததபணகளபலவட.வடககக
Previous Post

நிலம் இருப்பவர்கள் மட்டுமல்ல -விரும்பியவர்கள் அனைவரும் விவசாயம் செய்யும் நிலை வரணும்! -ஸ்டாலின்

Next Post

அதிக அளவில் இளைஞர்கள், சிறுவர்கள் ஈடுபட்ட NLC முற்றுகை போராட்டத்தில் கலவரம் : அன்புமணி கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிக அளவில் இளைஞர்கள், சிறுவர்கள் ஈடுபட்ட NLC முற்றுகை போராட்டத்தில் கலவரம் : அன்புமணி கைது

அதிக அளவில் இளைஞர்கள், சிறுவர்கள் ஈடுபட்ட NLC முற்றுகை போராட்டத்தில் கலவரம் : அன்புமணி கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In