Tag: ஈடபடட

கோவை அருகே வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது: 105 பவுன் நகைகள் பறிமுதல்

கோவை: கோவை அருகே, வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாக தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 105 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கோவை ...

Read more

நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்!

தஞ்சாவூர்: அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கூட்ட அரங்குக்குள் திமுக உறுப்பினர் 2 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர் ...

Read more

திருச்செந்தூரில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கோவையில் கைது: விசாரணைக்கு அழைத்து சென்றபோது பெண் உயிரிழப்பு

கோவை: திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தம்பதியை போலீஸார் நேற்று கோவையில் கைது செய்தனர். விசாரணையின் போது ...

Read more

கோவையில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இளைஞர் கைது

கோவை: கோவையில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர். கோவை ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, ...

Read more

ஆட்டோ, பைக்கில் வந்து கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 ரவுடிகள் கைது

சென்னை: கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ரவுடிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது நண்பர்களுடன் கடந்த 23-ம் தேதி ...

Read more

திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

‘இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் 6 பேரை தீவிர குற்ற கண்காணிப்பு பிரிவினர் நேற்று ...

Read more

பட்டியலின மக்கள் கோயிலில் வழிபட எதிர்ப்பு – மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது வழக்கு பதிவு

திருவாரூர்: திருவாரூர் அருகே பட்டியலின மக்கள் கோயிலில் வழிபாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில், சாலை மறியலில் ஈடுபட்ட 35 பேர் மீது குடவாசல் காவல் நிலையத்தில் ...

Read more

கோவை:- வழிப்பறியில் ஈடுபட்ட சிறார்கள் உட்பட 7 பேர் கைது

கோவை: கோவை பீளமேடு காந்திமா நகரைச் சேர்ந்தவர் மகேஷ் குமார் (38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் அங்குள்ள ராஜிவ் காந்தி ...

Read more

காஞ்சிபுரத்தில் காணாமல்போன இரு குழந்தைகள் மீட்பு: கடத்திய கும்பலை பிடிக்க தீவிரம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மாயமான இரண்டு குழந்தைகளை போலீஸார் வாலாஜாபாத் அருகே மீட்டனர். குழந்தைகளைக் கடத்திய பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ...

Read more

‘மாடலிங்’கில் ஈடுபட்ட இலங்கை பெண் மாயம்: மண்டபம் போலீஸார் விசாரணை

ராமேசுவரம்: `மாடலிங்'கில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் பெண் மாயமானது குறித்து போலீஸார் மற்றும் உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த ...

Read more
Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.