
சென்னை: சென்னை – தாம்பரம் பகுதியை அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொலை. ரவுடிகளான சோட்டா வினோத் (35) மற்றும் ரமேஷ் (28) மீது காவல்துறையினர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
காரணை புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் போலீஸாரை வெட்டிய ரவுடிகள் இருவரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போலீஸார் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


கூலிப்படையைச் சேர்ந்த இந்த ரவுடி பயல்கள் என்கவுண்டர் செய்யப்பட வேண்டியவர்களே காவல்துறையின் நடவடிக்கை வரவேற்க வேண்டியது