Tag: ரவடகள

சென்னை அருகே என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை – நடந்தது என்ன?

திருவள்ளூர்: சென்னை அருகே இன்று அதிகாலை இரண்டு இடங்களில் காவல்துறையினரால் என்கவுன்ட்டர் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதில் இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ...

Read more

திருவள்ளூர் | போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் ரவுடி முத்து சரவணன் சுட்டுக் கொலை. இதில் காயமடைந்த மற்றொரு ரவுடி சதீஷ், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ...

Read more

“புதுச்சேரியில் ரவுடிகள் ராஜ்ஜியம்; மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரிப்பு” – காங்கிரஸ் எம்.பி.

புதுச்சேரி: “புதுச்சேரி முழுக்க மாமூல் விவகாரத்தால் தாக்குதல் அதிகரித்து ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது. ரவுடிகள் பலருக்கும் எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற ...

Read more

ஆட்டோ, பைக்கில் வந்து கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 ரவுடிகள் கைது

சென்னை: கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ரவுடிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கொடுங்கையூர், எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது நண்பர்களுடன் கடந்த 23-ம் தேதி ...

Read more

சென்னையில் குற்றச் செயல்களை முன்கூட்டியே கண்டறிய ‘டிஜிட்டல்’ கண்காணிப்பு வளையத்துக்குள் 3,500 ரவுடிகள்

சென்னை: குற்றச் செயல்களை முன் கூட்டியேகண்டறிந்து தடுக்கும் வகையில், சென்னையில் 3,500 ரவுடிகள் டிஜிட்டல் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க ...

Read more

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் ஒரே நாளில் 60 ரவுடிகள் கைது

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் ஒரே நாளில் 60 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட வெள்ளவேடு, அம்பத்தூர், மீஞ்சூர் உள்ளிட்ட ...

Read more

சென்னை அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை: தடயவியல் நிபுணர்கள் சோதனை

கூடுவாஞ்சேரி: சென்னை அருகே இன்று (ஆகஸ்ட் 1) அதிகாலை நடந்த போலீஸ் என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். நிகழ்விடத்தில் ...

Read more

ஊரப்பாக்கத்தில் ரவுடிகள் இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை: சென்னை - தாம்பரம் பகுதியை அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் சுட்டுக் கொலை. ரவுடிகளான சோட்டா வினோத் (35) மற்றும் ...

Read more

சென்னை | தலைமறைவாக இருந்த 11 ரவுடிகள் கைது

சென்னை: நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாக இருந்த 11 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ...

Read more

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.