Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியாருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியாருக்கு தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!
35
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவிலுக்கு வரும் சிறுமிகளுக்கு சாமியார் வேடமணிந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் (52) என்பவர் கோலியனூரில் உள்ள புத்துவாயம்மன் கோவிலுக்கு தினமும் மாலை நேரங்களில் காவி உடையணிந்து சாமியார் போன்று சென்று தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அவர் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் அங்குள்ள சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஆனால் பெரிதாக வெளியே தெரியாததால் பெற்றோர் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

இந்நிலையில், வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற ரமேஷ் அங்கு, ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோரிடத்தில் தெரிவித்தார்.

ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் கோயிலுக்கு சென்ற பொதுமக்கள், போலி சாமியார் ரமேஷை பிடித்து தர்மஅடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் போலி சாமியார் ரமேஷை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

Tags: அததமறயகடததசமயரககசறமகளடமதரமஅடபதமககளபல
Previous Post

பிரதமர் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்: சீமான் உறுதி

Next Post

தவறாக வழிநடத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்… நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தவறாக வழிநடத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

தவறாக வழிநடத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    அந்த போலி ஆசாமிக்கு போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று பூஜைகளும் அர்ச்சனைகளும் செய்து பின்னர் நல்ல முறையில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டுகிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In