Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தொடரும் வழிப்பறி : கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 30, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சிவகங்கை பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: போலீஸார் திணறல்
42
SHARES
68
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து, வாளை காட்டி மிரட்டி நடத்துநரிடம் பணப்பை பறித்த சம்பவம் நடந்து 15 நாட்களாகியும், இன்னும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

திருப்புவனத்திலிருந்து சிவகங்கைக்கு செப்.8-ம் தேதி இரவு அரசு நகரப் பேருந்து வந்தது. வீரவலசை விலக்கு அருகே வந்த அந்த பேருந்தை, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள், பேருந்தில் ஏறி வாளை காட்டி மிரட்டி நடத்துநர் பெரியசாமியிடம் (45) இருந்து பணப் பையை பறித்துவிட்டு தப்பினர்.

பணப்பையில் ரூ.1,000 பணமும், ரூ.25,000 மதிப்பிலான பயணச் சீட்டுகளும் இருந்தன. அதே சமயத்தில், அதே சாலையில் கரும்பாவூர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வண்டவாசியைச் சேர்ந்த ஜெய பால் (60) என்பவரை, 2 இரு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த 5 பேர், வழிமறித்து வாளை காட்டி மிரட்டி ரூ.5,000 மற்றும் வாகனத்தையும் பறித்துச் சென்றனர்.

இதேபோல், கடந்த வாரம் இரவு சுந்தர நடப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவரை மிரட்டி, அவரது வாகனத்தை ஒரு கும்பல் பறித்துச் சென்றது. இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும் சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யாமல் திணறி வருகின்றனர்.

.

Tags: சமபவஙகளசவகஙகதடரமதணறலபகதயலபலஸரவழபபற
Previous Post

சொத்து குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

Next Post

சட்டப்பூர்வமாக்கவே லஞ்சமா..? – யாரை சாடுகிறார் சிதம்பரம்..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சட்டப்பூர்வமாக்கவே லஞ்சமா..? – யாரை சாடுகிறார் சிதம்பரம்..?

சட்டப்பூர்வமாக்கவே லஞ்சமா..? - யாரை சாடுகிறார் சிதம்பரம்..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In