சென்னை | ரூ.30 லட்சம் வழிப்பறி வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பல் கைது
சென்னை: எழும்பூரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பலை தனிப்படை போலீஸார் ...
Read moreசென்னை: எழும்பூரில் தனியார் நிறுவன ஊழியரை கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேர் கும்பலை தனிப்படை போலீஸார் ...
Read moreகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. திருட்டு, ஈவ்டீசிங், கஞ்சா கும்பல், திருநங்கையரின் வசூல் என பேருந்து நிலையத்துக்கு வரும்மக்கள் பெரும் ...
Read moreசென்னை: தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியைத் தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள வழிப்பறி கும்பலைத் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் ...
Read moreசிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து, வாளை காட்டி மிரட்டி நடத்துநரிடம் பணப்பை பறித்த சம்பவம் நடந்து 15 நாட்களாகியும், இன்னும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் ...
Read moreபூந்தமல்லி: பூந்தமல்லி அருகே வழிப்பறி புகார் தொடர்பாக விசாரிக்க சென்ற போலீஸாரை கஞ்சா போதையில் இருந்தவர்கள் விரட்டிய காணொலி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக இரு சிறுவர்கள் உட்பட ...
Read moreசென்னை: தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த, அதே நிறுவனத்தில் பணியாற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு ...
Read moreசென்னை: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்கமல் (26). இவர்கடந்த 12-ம் தேதி இரவு அயனாவரம், நியூ ஆவடி சாலையில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியே வந்த நபர் ஒருவர், ...
Read moreசென்னை: வங்கி டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்த சென்ற இளைஞரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் பிரபல கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் ...
Read moreசென்னை: பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, மேற்கு சைதாப்பேட்டை, ராமசாமி தெருவில் வசித்து வருபவர் வரலட்சுமி (51). ...
Read moreசென்னை: சென்னை மாதவரம், உள்வட்ட சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜு பர்ஜாபதி (20). தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2-ம் தேதி இரவு பணி முடித்து ...
Read more