தோ்தல் வாக்குறுதி: திட்டங்களை நிறைவேற்ற ரூ.52,000 கோடி ஒதுக்கீடு
தோ்தலின்போது வாக்குறுதியாக அளித்த 5 திட்டங்களை நிறைவேற்ற ரூ. 52 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கா்நாடக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து முதல்வா் சித்தராமையா ...
Read moreதோ்தலின்போது வாக்குறுதியாக அளித்த 5 திட்டங்களை நிறைவேற்ற ரூ. 52 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கா்நாடக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து முதல்வா் சித்தராமையா ...
Read moreஆசியாவின் சிறந்த ஜுனியர் (U20) தடகள வீரராக தமிழ்நாட்டின் Triple Jump வீரர் செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ...
Read more`பெண் சுதந்திரம்' என என்னதான் பேசிக்கொண்டாலும், இன்றளவும் இரவு நேரங்களில் பெண்கள் தயக்கத்தோடு, பயத்தோடுதான் தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், இரவில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்கு உதவும் வகையில், ...
Read moreதமிழ்நாட்டில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நேற்று காலை 7 மணி அளவில் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் ...
Read moreபள்ளி மாணவர்களுக்கு இடையேயான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டியில் கலந்துக்கொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசு தேர்வு செய்து போட்டிக்கு அனுப்புகின்றன. ...
Read moreKhelo India Games 2023 ஐ தமிழ்நாட்டில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக , மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகள் இந்த ...
Read moreதமிழகத்தில் 56 ஆயிரம் சிம் கார்டுகள் போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டதாக முடக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.போலி செல்போன் ...
Read moreதில்லியில் வரும் 28-ஆம் நாள் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெறவுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்வின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத் ...
Read moreதமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் 5 வயது வரையுள்ள குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் 3 வயதுக்கு ...
Read moreமுன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ...
Read more